அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை

img

அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை நீர்நிலைகளை சீரமைக்கும் இளைஞர்களின் பணி முடங்கியது

 புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்கலத்தில் இளைஞர் மன்றத்தினரின் முயற்சியில் உள்ளூர், வெளியூர் தன்னார்வலர்களின் நன்கொடையில் 6 பெரிய குளம், ஏரிகள், மற்றும் அணைக்கட்டு, தண்ணீர் வரத்துவாரி கள் சீரமைப்பு பணி சுமார் 80 நாட்களாக தொடர்ந்து நடக்கிறது.